சிறுமி கர்ப்பம்: மாமன் மீது வழக்கு

1091பார்த்தது
சிறுமி கர்ப்பம்: மாமன் மீது வழக்கு
மாமல்லபுரம் பகுதியில் இருளர்கள் வசிக்கின்றனர். ஏழுமலை என்பவர், தன் மைத்துனியான 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளார்.

அச்சிறுமி, தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்த புகாரின்படி, மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி