பாலஸ்தீனுக்கு ஆதரவாக போராடிய கோவை மாணவி கைது

77பார்த்தது
பாலஸ்தீனுக்கு ஆதரவாக போராடிய கோவை மாணவி கைது
பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,368க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்த போரை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது பூர்வீகம் கோவை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி