தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மின்சாரம்

72பார்த்தது
தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மின்சாரம்
கோடை கால வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம்வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும்பட்சத்தில், அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தடையின்றி மின்சாரத்தை பொதுமக்களுக்கு விநியோகிக்க அதிகாரிகளுக்கு தலைமைச்செயலர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி