சாராயம் ஊரல் காய்ச்சிய இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

51பார்த்தது
சாராயம் ஊரல் காய்ச்சிய இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
மதுராந்தகம் அருகே சாராயம் ஊரல் காய்ச்சிய இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மழுவங்கரணை கிராமத்தில் சாராய ஊரல் காய்ச்சிய தேவன் கைது செய்யப்பட்ட நிலையில் தேவன் வீட்டு அருகே சாராய காட்சிய இடத்தினை மாவட்ட கலெக்டர் அருண் ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சாய் பிரனீத் நேரடி ஆய்வு.

தொடர்புடைய செய்தி