தீப்பந்தம் மற்றும் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு

57பார்த்தது
மதுராந்தகம் நகர் பகுதியில் பாமக வேட்பாளருக்கு தீப்பந்தம் மற்றும் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேலவேலம்பேட்டை மோச்சேரி கருங்குழி ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி வெங்கடேசன் அவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது மதுராந்தகம் நகர் பகுதியில் பாமக வேட்பாளருக்கு இளைஞர்கள் தீப்பந்தம் மற்றும் சிலம்பம் சுற்றி செய்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி