கிராமசபை கூட்டத்தில் தள்ளுமுள்ளு

55பார்த்தது
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் திமுக கவுன்சிலரின் மகன் மற்றும் ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் எப்படி கேள்வி எழுப்பவர்கள் என கேட்டதால் பொதுமக்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி