தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

60பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆலூர், பாடியந்தல் உள்ளிட்ட கிராமங்களில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் வருகின்ற 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் புதிய கட்சி கொடியை ஏற்றி அங்குள்ள பொதுமக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருக்கோவிலூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான எல். வெங்கடேசன் கலந்து கொண்டு ஆலூர் கிராமத்தில் 80 அடி உயரமுள்ள கம்பத்தில் தேமுதிக கொடியை ஏற்றினார்.

தொடர்புடைய செய்தி