விமர்சியான நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழா

58பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட மும்முனை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஜூன் 16) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மணலூர்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசணம் செய்தனர்

தொடர்புடைய செய்தி