நாய்களை வகைப்படுத்துதல் வழக்கில் முக்கிய உத்தரவு

55பார்த்தது
நாய்களை வகைப்படுத்துதல் வழக்கில் முக்கிய உத்தரவு
மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வெளிநாட்டு நாய்கள் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாய்களை வகைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்துகளை ஒன்றிய அரசு கோரியுள்ளது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், “நாய்களின் உளவியல் குறித்தும் அவற்றின் நடத்தை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகே அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா என முடிவெடுக்க வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி