ஆபத்தான பாக்டீரியா.. 48 மணி நேரத்தில் மரணம் - ஜப்பானில் கண்டுபிடிப்பு!

61பார்த்தது
ஆபத்தான பாக்டீரியா.. 48 மணி நேரத்தில் மரணம் - ஜப்பானில் கண்டுபிடிப்பு!
உடலின் சதையை சாப்பிட்டு 48 மணி நேரத்தில் ஒருவரை கொல்லும் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் பாக்டீரியா ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இம்மாதம் 2ஆம் தேதி நிலவரப்படி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 977 ஆகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2500 பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனித உடலில் வாழும் இந்த பாக்டீரியாக்கள் தோல் நோய்கள், காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளின் போது இரத்த நாளங்களில் நுழைய வாய்ப்புள்ளது. தூய்மையுடன் இருந்தால் தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி