தமிழகத்தில் மீன்கள் விலை அதிகரிப்பு

8939பார்த்தது
தமிழகத்தில் மீன்கள் விலை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், சந்தைகளில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 16) மீன்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை காசிமேட்டில் வஞ்சரம் கிலோ ரூ1000- ரூ.1200, பாறை கிலோ ரூ350-ரூ.500, இறால் கிலோ ரூ400-ரூ.1300, சங்கரா கிலோ ரூ.300-ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது, வௌவால் கிலோ ரூ.300-ரூ.600, நெத்திலி கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி