மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

67பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் அவர்கள் இன்று ஆட்சியர் கூட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன் அவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி