ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்

55பார்த்தது
மத்திய பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா மீட்பு குழு இருப்பிடம் மீது இஸ்ரேல் வியாழன் அன்று பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியது. எல்லைக்கு அருகில் பல இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தது. இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி