சாம்சங் தொழிலாளர்களை அடித்து விரட்டுவது தான் திராவிட மாடலா?

67பார்த்தது
சாம்சங் தொழிலாளர்களை அடித்து விரட்டுவது தான் திராவிட மாடலா?
நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடி தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் திமுக அரசின் கொடுங்கோன்மைச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி