4 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு மாடியில் இருந்து வீசி கொலை

65பார்த்தது
4 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு மாடியில் இருந்து வீசி கொலை
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த 4 வயது சிறுமி நேற்று (அக். 8) தான் வசிக்கும் குடியிருப்பில் விளையாடி கொண்டிருந்த போது அதே இடத்தில் வசிக்கும் நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர் சிறுமியை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சிறுமி உயிரிழந்தார். புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை தேடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி