தக்காளி, வெங்காயம் விலை உயர்வு - தமிழ்நாடு அரசு நடவடிக்கை

76பார்த்தது
தக்காளி, வெங்காயம் விலை உயர்வு - தமிழ்நாடு அரசு நடவடிக்கை
வெங்காயம் - தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அவற்றை மகாராஷ்டிராவில் இருந்து வாங்கி பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் 1 கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இங்கு வெங்காயம் கிலோ ரூ.40க்கும், தக்காளி கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் விற்பதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி