மழைநீரை வடிய வைக்க 913 மோட்டார் பம்புகள் தயார்

60பார்த்தது
மழைநீரை வடிய வைக்க 913 மோட்டார் பம்புகள் தயார்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 913 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் கூடுதல் மோட்டார்களை பொறுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கும் என கூறப்படும் நிலையில் அதற்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி