அடுத்த தலைமை நீதிபதியாகிறாரா சஞ்சீவ் கண்ணா?

60பார்த்தது
அடுத்த தலைமை நீதிபதியாகிறாரா சஞ்சீவ் கண்ணா?
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்க சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தால், 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பார்.

தொடர்புடைய செய்தி