நகைகளை அடகு வைத்து விவசாயம்... எல்லாம் போச்சு (Video)

69பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராம பகுதியில் மூன்றாம் போகத்திற்கான நாற்று நடவு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில், சமீபத்திய கனமழையால் வயல்களில் பயிர்கள் மூழ்கின. நகைகளை அடகு வைத்து நாற்று நடுவை செய்த நிலையில், மழையால் பயிர்கள் சேதம் என விவசாயிகள் வேதனையடைந்தனர். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வயல்களை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி