பதுங்கி பதுங்கி வந்து செல்போன்களை அள்ளி சென்ற திருடன் (Video)

78பார்த்தது
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செண்டூர் மின் வாரிய அலுவலகம் எதிரே தனியார் கிரேன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிரேன் ஆபரேட்டர்கள் தங்கும் அறையில் நேற்று முன் தினம் (அக். 15) அதிகாலை புகுந்த நபர் ஒருவர் பூனை போல பதுங்கி பதுங்கி நடந்து அங்கிருந்த செல்போன்கள் மற்றும் பைகளை திருடிச் சென்றார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடனை போலீசார் தேடுகின்றனர்.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி