நண்பனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

58பார்த்தது
நண்பனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்
மூன்று விமானங்களுக்கு சமூகவலைதளம் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரை சேர்ந்த 16 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் தனது நண்பனை பழிவாங்க அவரது புகைப்படத்துடன் அச்சிறுவன் மிரட்டல் பதிவை வெளியிட்டுள்ளான். இதை நம்பி மும்பை - டெல்லி விமானம் வானில் பறந்துக் கொண்டிருந்த போது மும்பையில் அவசரமாக நேற்று (அக். 16) தரையிறக்கப்பட்டது.