டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறாரா கே.எல்.ராகுல்?

70பார்த்தது
கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு கே.எல்.ராகுல், பெங்களூரு ஆடுகளத்தை தொட்டு வணங்கியதால், டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற போகிறாரா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கே.எல்.ராகுல் பெங்களூரு ஆடுகளத்தை தொட்டு வணங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி