அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. சந்திரபாபு நாயுடு

60பார்த்தது
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. சந்திரபாபு நாயுடு
தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மேலும், முன்பு, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் அமல்படுத்தினேன். ஆனால் இப்போது 2 குழந்தைகளை பெற்றவர்கள் மற்றும்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டத்தை கொண்டுவர ஆலோசித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி