வாரணாசியில் திறக்கப்பட்ட ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனை

56பார்த்தது
வாரணாசியில் திறக்கப்பட்ட ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனை
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள RJ சங்கரா கண் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக் 20) திறந்து வைத்தார், இது நகரத்தின் சுகாதாரத் துறையை மாற்றுவதற்கான ஒரு முக்கிய படியாகும் என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக, வாரணாசி மதம் மற்றும் ஆன்மீகத்தின் மையமாக இருந்து வருகிறது. தற்போது இந்த மருத்துவமனை தொடங்கிய பின்பு மருத்துவத்துறையில் சிறந்த சுகாதார சிகிச்சை வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய சுகாதார மையமாக வாரணாசி விளங்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி