ஆட்சி அதிகாரத்துக்கு விசிக வந்தே தீரும்: வன்னி அரசு

54பார்த்தது
ஆட்சி அதிகாரத்துக்கு விசிக வந்தே தீரும்: வன்னி அரசு
திருமாவளவன் முதல்வராவது பற்றி கனவு காணக் கூடாது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறிய நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் ஒரு நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும் என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பதிலளித்துள்ளார். மேலும் அவர், "அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை கொண்டு வந்தபோது ஆதரித்தது விசிகதான். விசிகவிற்கு பாஜகவிலிருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது. இட ஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுக்கே தெரிந்ததுதான்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி