பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு - பெண் உயிரிழப்பு!

62பார்த்தது
பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு - பெண் உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் 45 நாட்களுக்கு முன் குழந்தையைப் பெற்றெடுத்த செலஸ்டினா (35) என்ற பெண், அதிக ரத்தப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே பெண் இறப்பிற்கு காரணம் எனகூறி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி