தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல்- அறிக்கை கேட்கும் மேலிடம்?

9997பார்த்தது
தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல்- அறிக்கை கேட்கும் மேலிடம்?
தமிழ்நாடு பா.ஜ.க.வில் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளார் என கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தமிழிசை கூறிய நிலையில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி