மின்சாரத் திருட்டும், அதற்கு துணையாக மின் வயரிங் வேலை செய்வதும் சட்டவிரோதமானது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியில், பெரும் நிதி இழப்பை விளைவிப்பதோடு அல்லாமல் உயிருக்கு ஆபத்தான மின்சார விபத்தை விளைவிக்கும். கட்டுமான இடங்கள், தொழிற்சாலை என எங்கேயாவது மின்திருட்டு நடந்தால் உடனடியாக புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.