சிந்து சமவெளி நாகரிகம்: ஜான் மார்ஷலுக்கு ஸ்டாலின் நன்றி

70பார்த்தது
சிந்து சமவெளி நாகரிகம்: ஜான் மார்ஷலுக்கு ஸ்டாலின் நன்றி
100 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. திராவிட மொழி பேசும் மக்கள் ஆரியத்திற்கு முன்னோடி என நூறாண்டுக்கு முன் இதே நாளில் உலகிற்கு சொன்னவர் ஜான் மார்ஷல். பிரிட்டிஷ் ஆட்சியின்போது தொல்லியல்துறை தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷலால், சிந்து சமவெளி பண்பாடு என்பது திராவிட நாகரிகம் என கண்டறிந்து கூறினார். அதை நன்றியுடன் திரும்பிப் பார்த்து ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி