சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

83பார்த்தது
சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
விருதுநகர்: சாத்தூர் அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்த ஜெயசீலன் என்பவர், அப்பெண்ணின் மகளான சிறுமியையும் அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் ஆனார். சாத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. ஜெயசீலன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி