கருணாநிதி நினைவிடத்தில் செந்தில் பாலாஜி மரியாதை?

71பார்த்தது
கருணாநிதி நினைவிடத்தில் செந்தில் பாலாஜி மரியாதை?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு இன்று (செப்.26) புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவருக்கு புழல் சிறை முன்பாக கூடிய திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று செந்தில் பாலாஜி மரியாதை செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மந்தைவெளியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி