பல்வலியை அடியோடு நீக்கும் மூலிகை பற்பொடி (செய்முறை)

57பார்த்தது
பல்வலியை அடியோடு நீக்கும் மூலிகை பற்பொடி (செய்முறை)
திரிபலா சூரணம், கருங்காலிப்பட்டை, அர்ஜுனா மரப்பட்டை, பட்டை பொடி, ஏலக்காய், லவங்கம், திரிகடுகு, இந்துப்பு, வேப்பிலை பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். ஈரம் இல்லாத பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலக்கவும். இந்த பொடியை சுத்தமான கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில் சேமித்து வைக்கவும். இது சுவையாக இருக்காது. சிறிது கசப்புத் தன்மை அல்லது துவர்ப்பு தன்மையுடன் இருக்கும். ஆனால் இந்த பொடியை பயன்படுத்துவதால் பற்கள் பலமாகும். பற்களில் கறை படிவது, பல் சிதைவு, ஈறு சிதைவு போன்றவற்றை தடுக்கும். பற்கள், ஈறுகளை வலுவாக்கும்.

தொடர்புடைய செய்தி