டெல்லியில் கடும் பனிமூட்டம்.. மக்கள் பாதிப்பு

63பார்த்தது
டெல்லியில் கடும் பனிமூட்டம்.. மக்கள் பாதிப்பு
டெல்லியில் ரயில் மற்றும் விமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிக பனிமூட்டம் காரணமாக, பல ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாகியுள்ளன. ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலையிலும் டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியது.

தொடர்புடைய செய்தி