மாட்டு சாணம் அள்ள மறுத்த நபர்.. மொட்டை அடித்த மக்கள்

70பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உலா பாத்ரி கிராமத்தில் வசித்து வருபவர் பாபா காபுதரா (45). இவர் விவசாய கூலியாக வேலை பார்த்து வருபவர். அருகில் உள்ள தகோரி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் என கூறுபவர்கள், இவரை தங்கள் வீட்டின் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பது, கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதற்கு, பாபா மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

நன்றி: @janabkhan08

தொடர்புடைய செய்தி