தவெக மாநாட்டில் மது அருந்தியவர்களுக்கு அனுமதி இல்லை

77பார்த்தது
தவெக மாநாட்டில் மது அருந்தியவர்களுக்கு அனுமதி இல்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை (அக். 27) நடைபெற உள்ளது. இந்நிலையில் மது அருந்திவிட்டு வரும் யாரும் மாநாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழக வெற்றிக் கழக தலைமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கு அழைத்து வரும் மக்களை ஏற்றி வரும் வாகனங்களை டாஸ்மாக் கடைகள் அருகே நிறுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி