6 மாணவிகளை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை

82பார்த்தது
6 மாணவிகளை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை
கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி, தன்னுடன் படிக்கும் ஸ்ரீதர்சன் என்ற மாணவர் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டார். என் புகைப்படங்களை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை அளிக்கிறார் என போலீசில் புகார் அளித்தார். இதே போன்று 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரும் புகார் அளித்த நிலையில், மாணவனை கைது செய்து விசாரித்ததில் இதேபோல் 6 பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி