தேவர் கூட்டமைப்பு தலைவர் காலமானார் - தினகரன் இரங்கல்

68பார்த்தது
தேவர் கூட்டமைப்பு தலைவர் காலமானார் - தினகரன் இரங்கல்
தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.சண்முகையா பாண்டியன் இன்று (செப்., 05) காலமானார். அவரது மறைவையொட்டி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், சண்முகையா பாண்டியன் மறைவு மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி