மொபைல் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு! உஷார்

73பார்த்தது
செல்போன் உபயோகப்படுத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து உளவியல் மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். “துப்பாக்கியை வைத்து சுடுதல் போன்ற விளையாட்டுகளை செல்போனில் குழந்தைகள் விளையாடுகின்றனர். இதில் அவர்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும். யாருடனும் பழகாமல் செல்போனுக்கு அடிமையாவது ஆபத்து. எது போன்ற கேம்களை குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஆன்லைனில் யாருடன் பேசுகிறார்களை என்பதையும் கவனிக்க வேண்டும்” என்றார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி