சிறுமி பாலியல் வழக்கு- எடியூரப்பாவிற்கு பிடிவாரண்ட்!

66பார்த்தது
சிறுமி பாலியல் வழக்கு- எடியூரப்பாவிற்கு பிடிவாரண்ட்!
சிறுமி பாலியல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு குழு எடியூரப்பாவிற்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், தாம் ஜூன் 17-ந் தேதிதான் விசாரணைக்கு வர முடியும் என எடியூரப்பா பதில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிறுமி பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி