சுற்றுலா வந்த இடத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

83பார்த்தது
சுற்றுலா வந்த இடத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேசத்தில் மேஜர் அந்தஸ்தில் உள்ள 2 ராணுவ அதிகாரிகளை தாக்கிவிட்டு, அவர்களுடன் சென்ற ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தூரில் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பது. தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த பணம். நகையும் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், மீதமுள்ள நால்வரை பிடிக்க 10 தனிப்படை அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி