லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி

65பார்த்தது
லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி
விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் மக்கள் நேரில் கண்டுகளித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் விமான சாகச நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி