அம்பானி பெயரில் மோசடி.. பணத்தை இழந்த டாக்டர்

65பார்த்தது
அம்பானி பெயரில் மோசடி.. பணத்தை இழந்த டாக்டர்
பங்குச் சந்தை முதலீடுகளில் பெரும் லாபம் ஈட்டுவதாகக் கூறி ஆன்லைனில் பலர் மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் வீசிய வலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த டாக்டர் பாட்டீல் என்பவர் சிக்கியுள்ளார். மேலும், முகேஷ் அம்பானியே இதுகுறித்து விளம்பரப்படுத்தியதால் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். ஆனால், அந்த மோசடி கும்பல் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட டாக்டர் போலீசில் புகார் அளித்துள்ளார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், அம்பானி பேசிய வீடியோ டீப் பேக் மூலம் உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி