விமான நிகழ்ச்சி: 102 பேருக்கு மருத்துவ சிகிச்சை.. 5 பேர் பலி

58பார்த்தது
விமான நிகழ்ச்சி: 102 பேருக்கு மருத்துவ சிகிச்சை.. 5 பேர் பலி
மெரினாவில் நடந்த விமான சாகசத்தைப் பார்க்க சென்ற மக்கள் பெரும் அவதிக்குள்ளான சம்பவம் நேற்று (அக்.6) நடந்தது. இதில், சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு, 102 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் தலா இருவர், ராஜுவ்காந்தி மருத்துவமனையில் ஒருவர் என 5 பேர் உயிரிழந்தனர்” என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி