திடீர் வெள்ளத்தால் 2 பேர் பலி (வீடியோ)

11423பார்த்தது
புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அணைப்பகுதியில் உள்ள அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 8 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி