விமானத்தில் தீ விபத்து.. உயிர் தப்பிய பயணிகள்..

76பார்த்தது
விமானத்தில் தீ விபத்து.. உயிர் தப்பிய பயணிகள்..
நியூசிலாந்தில் பெரும் விமான தீ விபத்து தவிர்க்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்டவுனில் இருந்து மெல்போர்ன் செல்லும் விர்ஜின் ஆஸ்திரேலியா போயிங் 737-800 விமானம் கடந்த 17ஆம் தேதி கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம், பறவை மீது மோதி தீ பிடித்ததில் எஞ்சின் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. உடனே சுதாரித்த விமானி, பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விமானத்தை நியூசிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இதன் மூலம் விமானத்தில் இருந்த 73 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

தொடர்புடைய செய்தி