கள்ளச்சாராயம் உடல் உறுப்புகளை அழிப்பது எப்படி..?

72பார்த்தது
கள்ளச்சாராயம் உடல் உறுப்புகளை அழிப்பது எப்படி..?
அரிசி, பழைய பழங்களை கொண்டு ஊறல்களை போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் ஒரு பெரும் போதைக்காக அதில் மெத்தனாலை கலந்து விடுகிறார்கள். மெத்தனால் கலந்த சாராயத்தை 10 மில்லி குடித்தால் கண் பார்வை பறிபோய் விடும்... 50 மில்லி குடித்தால் ஆளே காலியாகி விடுவார்கள் என்கின்றனர் மருத்துவர்கள்..!அப்படியே மருத்துவ சிகிச்சையில் உயிர்பிழைத்தாலும் கண் தெரிய வாய்ப்பே இல்லை. உடலையும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும் கருகிப்போகச்செய்யும் இது போன்ற விஷத்தை சாப்பிடாமல் இருக்க வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி