மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு

53பார்த்தது
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு
நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வுடன் கூடிய விரிவான அறிக்கையை மற்றும் இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணையிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி