ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் குடிநீர் வசதி சாலை வசதி கழிவுநீர் வசதி உள்ளிட்டளை,
சுமார் 35 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் இன்று துவங்கின.
தமிழ்நாடு நகரப்புற வளர்ச்சி வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர்
சு முத்துசாமி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுங்கரா, மேயர். திருமதி நாகரத்தினம்,
துணை மேயர் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள்பலரும் கலந்து கொண்டனர்