சூறைக் காற்றால் 10 ஆயிரம் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை

74பார்த்தது
தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாளபுரம்திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜலூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. பாதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பன வருகிறது.

இதனால் சிவ நாட்களே இருந்த நிலையில் ஆபிரத்துக் கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் களி கிராமத்தில் பலத்த கவலை அடைந்துன் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆசிப், பிரகாஷ், சிக்கராஜ் வரதராஜ். திகனாரை ஜோரகாடு சித்த ராஜ் என 5க்கும் மேற் பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய் திருந்த சுமார் ஆயிரம் இற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம். சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி