3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை

78பார்த்தது
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை
சென்னையில் தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார். இதன்போது பேசிய அவர், “கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதை உணர்த்திடும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.” என கூறினார்.

தொடர்புடைய செய்தி